அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Saturday 19 September 2015

அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு மீண்டும் நலம் பெற்று வாழ இறைவனை வேண்டுவோம்

முன்னாள் மாநில செயலர் அண்ணன் பாலு அவர்கள் உடல்நலம் குன்றி திருவனந்தபுரத்தில் சிகிச்சையில் இருக்கிறார் .அவருடைய உடல்நலத்தில் பெரியதொரு முன்னேற்றம் இல்லை என்பது வருத்தமான செய்தி .அவர் நலம் பெற நாமும் இறைவனை வேண்டுவோம் 

"இறைவா  உன் மாளிகையில்  எத்தனையோ மணி விளக்கு !
தலைவா உன் காலடியில்  எம் நம்பிக்கையின் ஒளி  விளக்கு !
ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டினோம் !
இந்த   ஓர்  உயிரை  நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினோம் !"

அஞ்சா  நெஞ்சன்  அண்ணன் பாலு  மீண்டும்  நலம் பெற்று  வாழ 
இந்த மாநிலச் சங்கம்  வேண்டுகிறது !  விழைகிறது ! நல்லதே  நடக்கும் !
அவரை மீண்டும் வரவேற்க  நாம் காத்திருக்கிறோம் !

                             புதுகை மாநில மாநாட்டில் அஞ்சா நெஞ்சன் ,மாநிலசெயலர் JR,மத்திய மண்டல செயலர் குமார்  

No comments:

Post a Comment