அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Friday 30 October 2015

அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களுக்கு நினைவஞ்சலி -01-11-2015

       

அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு மறைவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தும் விதமாக  நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 01-11-2015 ஞாயிறு மாலை 03.00 மணிக்கு நமது கோட்ட சங்கங்களின் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெறும். அனைத்து தோழர்களும் தவறாது கலந்துகொண்டு  மறைந்த தொழிற்சங்க மாமேதைக்கு புகழஞ்சலி செலுத்துமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

நெஞ்சில் நீங்கா  துயருடன்,

கோட்ட  செயலர்கள், அஞ்சல் மூன்று மற்றும் GDS ஊழியர்கள் 

No comments:

Post a Comment