அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Tuesday 20 October 2015

அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு மறைந்தார் -கண்ணிர் அஞ்சலி



                   
 NFPE  தமிழ் மாநில  அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில செயலரும்
 குமரி கோட்ட  அஞ்சல் மூன்று  மற்றும்  GDS  சங்கங்களின் சிற்பியுமான அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு என்று அஞ்சல் உழியர்களால் அன்போடு அழைக்கப்படும் அன்பு தோழர் ந .பாலசுப்ரமணியன் அவர்கள் இன்று  அதிகாலை இயற்கை எய்தினார் என்பதனை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள்  மற்றும் அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்
                                                                                    இப்படிக்கு
                      குமரி கோட்ட  அஞ்சல் மூன்று  மற்றும்  GDS  ஊழியர் சங்கங்கள்


   

No comments:

Post a Comment