அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Monday 22 September 2014

R 3 தமிழ் மாநில மாநாடு

NFPE RMS  மூன்றாம் பிரிவின் மாநில மாநாடு கோயம்புத்தூர் நகரில் 19.09.2014 முதல் 21.09.2014 வரைநடைபெற்றது .
மாநாட்டில் மாநில தலைவராக தோழர் கணேசன் அவர்களும் 
செயலராக     நண்பர் தோழர் R .ரமேஷ் அவர்களும் 
பொருளாளராக தோழர் வீரமணிஅவர்களும் தேர்ந்தெடுக்க பட்டார்கள் .அனைவருக்கும் குமரிக்கோட்ட  அஞ்சல் மூன்று சார்பாக வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறோம் 

                               கோட்டச்  செயலர் , அஞ்சல் மூன்று , குமரிக் கோட்டம் 





No comments:

Post a Comment