அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Thursday 25 September 2014

கோட்ட செய்திகள்

நமது அஞ்சல் மூன்று கோட்ட  சங்கத்தின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 28-09-2014 ஞாயிறு மாலை 0300 மணிக்கு நாகர்கோயில் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கோட்ட  செயலர் கேட்டுக்கொண்டுள்ளார். 

நமது SSP  அவர்களுடனான மாதாந்திர பேட்டி 29-09-2014 அன்று நடை பெற உள்ளது. 

No comments:

Post a Comment