அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Friday 13 February 2015

வருந்துகிறோம்


தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் முன்னாள்  உதவி தலைவரும் குமரிகோட்ட அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்டச்  செயலருமான அன்புத்தோழர் BALM அனந்த ராஜ்  அவர்களின் தாயார் 12.02.2015 அன்று இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதிச் சடங்கு 13.02.2015 பிற்பகல் 4 மணிக்கு தளவாய்புரம் ஆலயத்தில் நடைபெற
உள்ளது  .தாயாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் குமரிகோட்ட அஞ்சல் மூன்று மற்றும் GDS  ஊழியர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment