அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Tuesday 28 July 2015

ஏவுகணை மனிதனுக்கு கண்ணீர் அஞ்சலி

அணு விஞ்ஞானி, இந்திய ராணுவ ஏவுகணை படைப்பின் 
பிதாமகன்,  பாரத ரத்னா டாக்டர் A P J அப்துல் கலாம் அவர்களின்
 மறைவு  நமது நாட்டிற்கும், அறிவியல் உலகிற்கும் பெரும் இழப்பாகும். மாணவர்களின் தோழனாக இளைஞர்களின் கனவு நாயகனாக வலம்வந்த ஏவுகணை மனிதனுக்கு குமரிக்கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களின் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம்.




No comments:

Post a Comment