அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Saturday 21 June 2014

அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

நமது அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் செயற்குழு கூட்டம்  22-06-2014 ஞாயிறு மாலை 0300 மணிக்கு நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற உள்ளது. . நமது கோட்டத்தின் தற்போதைய பிரச்சினைகள், சுழல் மாறுதல் உத்தரவினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்,  25-06-2014 அன்று நடைபெற உள்ள மாதந்திர பேட்டி மற்றும் பகுதி பிரச்சினைகள் குறித்தும் விரிவாக பேசி முடிவெடுக்கவேண்டியது இருப்பதால் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்

                                                                                                                 A .சுரேஷ்குமார் 
                                                                                                               (கோட்டச் செயலர் 



No comments:

Post a Comment