அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Friday 1 August 2014

தென்மண்டல முன்னாள்செயலர் தோழர். K. நாராயணன் அவர்கள் பணி நிறைவு

முன்னாள்  அஞ்சல் மூன்றின் தென்மண்டல செயலராக திறம்பட செயலாற்றிய 
நமது அன்புக்குரிய தோழர் நாராயணன் அவர்கள் 31-07-2014 அன்று பணிஓய்வு பெற்றுள்ளார்கள். நமது கோட்ட  பிரச்சினைகளில் தனி ஆர்வம் காட்டியவர் 
அன்னாரது ஒய்வு காலம் சிறப்புடன் அமைய குமரிக்  கோட்ட  அஞ்சல் மூன்று சங்கம்  வாழ்த்துகிறது.



No comments:

Post a Comment