அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Friday 20 January 2017

அஞ்சல் மூன்று கோட்ட செயற்குழு கூட்டம் - 22-01-2017

அன்பார்ந்த தோழர்களே!,

                                               குமரிக் கோட்ட அஞ்சல் மூன்று (AIPEU -குரூப்-C ) சங்கத்தின் கோட்ட செயற்குழு கூட்டம் 22-01-2017 ஞாயிறன்று மாலை 3.00 மணிக்கு நாகர்கோயில் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் . தங்களது குறைகளை தெரிவித்திட விரும்பும் கோட்ட சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்ளலாம்.

விவாத பொருட்கள் :-
1)  அமைப்பு நிலை
2)  நிதி நிலை
3) இதர  தலைவர் அனுமதியுடன்

                                                                                       சுரேஷ்குமார்,
                                                                                   கோட்டச் செயலர்.
                                                                                                     
               
                                                                                                 

No comments:

Post a Comment