அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Saturday 28 March 2015

குமரிக்கோட்டத்தில் 26-03-2015 வேலை நிறுத்தப்போராட்டம் மாபெரும் வெற்றி


வழக்கம்போல நமது கோட்டத்தில் பெரும்பான்மையான அஞ்சல் அலுவலகங்கள் மூடியிருந்தன. ஒருசில அலுவலகங்கள் மட்டுமே பெயரளவில் திறந்து வைக்கப்பட்டிருந்தன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலான ஊழியர்கள் மட்டுமே பணியிலிருந்தனர். எத்தகைய போராட்டங்கள் என்றாலும் குமரிக்கோட்டம் முன்னிலை வகிக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து  ஊழியர்களுக்கும் கோ ட்ட சங்கத்தின் நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

போராட்ட வாழ்த்துக்களுடன் ,
P. ஜஸ்டின் ஜோஸ்                     S ஐயம்பெருமாள்                         A சுரேஷ்குமார்
கோட்ட தலைவர்                    கோட்ட நிதிசெயலர்                     கோட்ட செயலர்

No comments:

Post a Comment