அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Saturday 28 March 2015

30 வது அகில இந்திய மாநாடு

 அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்சங்கம் -குரூப்-C -ன்  30 வது அகில இந்திய மாநாடு 04.06.2015 முதல் 07.06.2015 வரை உத்திரபிரதேசம் லக்னோ நகரில் நடை பெறவுள்ளது  . மாநாட்டில் கலந்து கொள்ள   விரும்பும்  தோழர்கள் 01.04.2015 -ற்கு முன்பாக கோட்ட செயலரை தொடர்பு கொள்ளவும். 

No comments:

Post a Comment