அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Tuesday 15 March 2016

கண்ணீர் அஞ்சலி !!


தோழர் செந்தில்குமார்  PA பாளையம்கோட்டை அவர்கள் 14.03.2016 திங்கள் மாலை 7 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துகொள்கிறோம் .அன்னாரது இறுதிசடங்கு 15.03.2016   (இன்று )பாளை சாந்திநகர் அருகே உள்ள கக்கன் நகரில் நடைபெறுகிறது .
        
அன்னாரை இழந்துவாடும் மனைவி ,மகன் மற்றும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
          
குமரிக் கோ ட்ட   அஞ்சல் மூன்று மற்றும் GDS சங்கங்கள் 

No comments:

Post a Comment